10 April 2013

பரமசிவம் என்றொரு நடமாடும் ஆவணக்காப்பகம்

கரூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து 28.02.2013 அன்று வயது முதிர்வின் காரணமாக பணிஓய்வு பெற்றுள்ளார் திரு.பரமசிவம் அவர்கள்.நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் பல வேலைகளை எளிமையாகவும், புரியும்படியும், சொல்லிக் கொடுத்த குரு.துறை சம்மந்தப்பட்ட எந்த ஒரு ஆணை பற்றி கேட்டாலும் ”ரெடி ரெக்கனராக” பதில் சொல்லுவார்.நிதானமும்,ஒழுக்கமும் ஒருங்கே அமயப்பெற்றவர்.இவருக்கு அமைச்சுப்பணியாளர்கள் சார்பாக பிரிவு உபசாரவிழா நடத்தப் பட்டது.


திருமதி சுதா கண்காணிப்பாளர் ஆ.சு.நி.மலைக்கோவிலூர் அவர்கள் உரை


திரு.காந்தி இ.நி.உஅ அவர்கள் வாழ்த்து


திரு.பா.சுரேஷ் கண்காணிப்பாளர் து.இ. அலுவலகம் கரூர்.அவர்கள் உரை


நிர்வாக அலுவலர் திரு.பெ.குணசேகரன் அவர்கள் பொன்னாடை போர்த்தல்





திரு.ராஜலிங்கம் கண்காணிப்பாளர். து.இ.சு.ப.கரூர் நினைவுப் பரிசு வழங்குகிறார்.



நிர்வாக அலுவலர் திரு.பெ.குணசேகரன் அவர்கள் வாழ்த்துரை.

No comments: