06 March 2012

Re-constructive Surgery (RCS)

தோகைமலை முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட காவல்காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பகுதியைச் சேர்ந்த நாவல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.அன்னாவி அவர்களுக்கு  திருச்சி பாத்திமாநகரில் ”ஹோலி பேமலி ஹேன்சனோரியம்” மையத்தில் (Re-constructive Surgery (RCS)) முடநீக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான உதவித்தொகை ரூ.5000 16.02.2012 அன்று காவல் காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்டது.அது சமயம் மாவட்ட தொழுநோய் அலுவலகத்திலிருந்து திரு.பெருமாள்,ஹெல்த் எஜுகேட்டர், திரு.சந்திரசேகர் என்.எம்.எஸ் மற்றும் திரு.ஃப்ரான்சிஸ் என்.எம்.எஸ் ஆஹியோர் வந்திருந்தனர். நிகழ்சிக்கு தோகைமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு.ஆர்.மனோகரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்,


No comments: