08 March 2012

உலக மகளிர் தினம்

மார்ச் 8 உலக மகளிர் தினம் .பொது சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைத்து  மகளிருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அனத்து மகளிரும் இணைந்து இன்றைய தினம் எடுத்துக் கொண்ட புகைப்படம் கீழே.


1 comment:

Unknown said...

அமெரிக்க பஞ்சாலை பெண்தொழிலாளர்கள் பல்லாண்டுகளாக நடத்திய போராட்டம் புரட்சியாக மாறிய மார்ச் 8 மகளிர் தினமாக உலகநாடுகள் கொண்டாடும் இவ்வேளையில் சிவபெருமானே 50 சதம் ( அர்த்த நாரீஸ்வர அவதாரம் ) ஒதுக்கீடு செய்தும் நாம் இன்னும் 30 சதத்தை பேப்பரில் மட்டுமே ஒதுக்கீடு செய்து வருகிறோம் என்பது சற்று வருத்தமாக உள்ளது