25 December 2011

பெண்டாவேலண்ட் கரூர் மாவட்டத்தில் துவக்கம்


2011 டிசம்பர் 22 ல் பெண்டாவேலண்ட் தடுப்பூசி கரூர் மாவட்டத்தில் முதன்முதலாக  சேங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சோபனா துவக்கி வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் கரூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் திரு.சம்பத்குமார்,ஒன்றியக் குழுத்தலைவர் முத்துசாமி,டாக்டர்.பிச்சைமுத்து,மாவட்ட பூச்சியல் வல்லுனர் திரு,சிவக்குமார் சித்த மருத்துவர் சித்ரா,தாசில்தார் மூக்கன்,சட்டமன்ற உறுப்பினர் காம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்..


No comments: