11 January 2010

போலியோ 2010


  • கரூர்: கரூர் பஸ்நிலையத்தில் போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாமை கலெக்டர் உமாமகேஸ்வரி துவக்கி வைத்தார்.
  • பின்னர் அவர் பேசும் போது, கரூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப் படவுள்ளது. விடுபட்டவர் களுக்கு வீடுதேடி சென்று சொட்டு மருந்து வழங்கும் பணி இன்று (11ம் தேதி) முதல் 3 நாட்கள் நடை பெறும். கரூர் மாவட்டத்தை போலியோ இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
  • சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சதாசிவம், நகராட்சித் தலை வர் சிவகாமசுந்தரி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜேந் திரன், துணை ஆளுநர் ஜெயபாலன், கரூர் ரோட்டரி கிளப் தலைவர் காளி யப்பன், ஒருங் கிணைப் பாளர் குணசேகர், செயலாளர் முத்துசாமி, பொருளாளர் ஆனந்தா சேகர், கரூர் தாசில்தார் தர்மராஜ் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments: