22 December 2009

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

தமிழகத்தில் ஒரு கோடி ஏழை குடும்பத்தினர் பயன் பெற, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை கடந்த ஜூலை 23ஆம் தேதி முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவாக உள்ள குடும்பத்தினர் பயன் பெற முடியும்.
கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 14.12.2009அன்று நடைபெற்றது. பல்வேறு தனியார் மருத்துவமணையிலிருந்து மருத்துவர்களும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அதிகாரிகளும் பங்கேற்ற இம் முகாமில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.தகுதியானவர்கள் உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்




























1 comment:

நிகழ்காலத்தில்... said...

படங்கள் நடந்த நிகழ்வை கண்முன்னே
நிறுத்துகின்றன.

தங்களின் இவ்வலைப்பதிவு சமுதாய அக்கறையுடன் இருப்பது கண்டு மகிழ்கிறேன் நண்பரே