22 September 2009

ஜனனி சுரக்ஷா யோஜனா

01.07.2009 முதல் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தை செயல் படுத்துவதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.பிரசவமாகும் அரசு நிறுவனத்திலேயே தொகை வழங்குதல்,ஒரு வாரத்திற்குள் தொகை பயனாளருக்கு வழங்குதல், கணக்கு பராமரிப்பு பிணியாளர் நலச்சங்கத்திடம் ஒப்படத்தல் போன்ற நல்ல அம்சங்கள் இதில் உள்ளது.அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இங்கே.

Jsy Guidelines 8-6-2009

No comments: