27 March 2009

ஜனனி சுரக்க்ஷா யோஜனா

jsy 2009 thogamalai jsy 2009 thogamalai venkatasubramaniyan

ஜனவரி 2009 ம் மாதம் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாக ஜனனி சுரக்க்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் நிலுவையில் இருந்த பிரசவித்த வறுமை கோட்டிற்கு கீழுள்ள (முதல் இரண்டு பிரசவத்திற்கு)தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்க்கப்பட்டது.பயனாளர்களின் பெயர் பட்டியல் இங்கே பி. டி. எஃப் வடிவில்.

2 comments:

தமிழ் ஓவியா said...

http://thamizhoviya.blogspot.com/2009/04/blog-post_6959.html இந்த சுட்டியையை படிக்க வேண்டுகிறேன்
நன்றி சார்

சே.வேங்கடசுப்ரமணியன் said...

சகோதரி,தங்களது வளைகாப்பு பற்றிய‌ பதிவு படித்தேன்.பின்னூட்டமும் இட்டுள்ளேன்.