16 November 2008

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன்


திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன் முறையில் பிரசவம் நடைபெற்றுள்ளது.சிறுகாம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இப் பணியினை மேற்கொண்ட மருத்துவகுழுவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.