17 October 2008

டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் கனவு.



எனக்கு ஒரு கனவு உண்டு அது நாடு முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்க‌ள் திற‌மையான மருத்துவர்களைக் கொண்டும், மருத்துவ வசதிகளைக் கொண்டும் 100 சதவீதம் செயல்படவேண்டும் என புதுவை ஜிப்மர் மருத்துவமணையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசினார்.(16.10.2008 தினகரன் செய்தி)

உங்கள் கனவு நன‌வாகும் நாள் வெகு தொலைவில் இல்லை அய்யா.

No comments: